Skip to content
Home » தமிழகம் » Page 277

தமிழகம்

புகையிலை பொருட்கள் 101 மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்… 3 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் M.கார்த்திகேயன், மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன் உத்தரவின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்டம் முழுவதும்… Read More »புகையிலை பொருட்கள் 101 மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்… 3 பேர் கைது…

அரசு பள்ளியில் மரம் சாய்ந்து 16 பள்ளி மாணவர்கள் காயம்..

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தெற்குதெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள புங்கை மரத்தின்… Read More »அரசு பள்ளியில் மரம் சாய்ந்து 16 பள்ளி மாணவர்கள் காயம்..

11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக… Read More »11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

16ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Senthil

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »16ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

மிக்ஜாம் புயல்….அமைச்சர் உதயநிதியிடம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழக அரசு போர்க்கால… Read More »மிக்ஜாம் புயல்….அமைச்சர் உதயநிதியிடம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி…

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் மனைவி கைது….

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என… Read More »பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் மனைவி கைது….

நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்து காட்டுவோம்…. அதிமுக மா.செ.தமிழ்ச்செல்வன்….

  • by Senthil

பெரம்பலூரில் அ.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமையில் நடைபெற்றது . இதில் கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ப.மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்… Read More »நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்து காட்டுவோம்…. அதிமுக மா.செ.தமிழ்ச்செல்வன்….

சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி…. விஜிலன்ஸ் அதிகாரியாக அதிரடி மாற்றம் ….

  • by Senthil

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர்  பி. அமுதா பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: காவல்துறை கூடுதல் இயக்குனர் டி. கல்பனா நாயக்( பெண்கள் மற்றும்… Read More »சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி…. விஜிலன்ஸ் அதிகாரியாக அதிரடி மாற்றம் ….

பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

  • by Senthil

2024 மக்களவை தேர்தல்  ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில்  போட்டியிட உள்ளது என்பதை  முதல்வர் மு.க.… Read More »பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 16ம் தேதி மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்… Read More »தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

error: Content is protected !!