Skip to content
Home » தமிழகம் » Page 3

தமிழகம்

7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் அசத்தலான வெற்றியை பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக… Read More »7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

  • by Senthil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில்… Read More »செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

  • by Senthil

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர் அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில்… Read More »ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

  • by Senthil

நெல்லை தொகுதி பாஜக  வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  இன்று  சென்னை பாஜக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைஎன… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

  • by Senthil

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணமுறைகேடுகள் நடந்துள்ளது என மத்தி்ய அரசின் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர்,… Read More »திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

திருச்சி, கரூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை… Read More »திருச்சி, கரூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

குரூப் 2 தேர்வு தேதி மாற்றம்….. இனி நேர்முகத்தேர்வு கிடையாது

  • by Senthil

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டு… Read More »குரூப் 2 தேர்வு தேதி மாற்றம்….. இனி நேர்முகத்தேர்வு கிடையாது

இன்று 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்…

  • by Senthil

வழக்கத்தை விட தமிழகத்தை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. இந்தநிலையில் வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும் இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்ககூடிய ‘மஞ்சள் எச்சரிக்கை’… Read More »இன்று 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்…

பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னாகும்? …சென்னை உயர்நீதிமன்றம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ  மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.  ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது… Read More »பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னாகும்? …சென்னை உயர்நீதிமன்றம்

புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. ரிலீஸுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளை இப்போதிருந்தே… Read More »புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

error: Content is protected !!