Skip to content
Home » தமிழகம் » Page 3

தமிழகம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

  • by Senthil

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள். இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு  அளிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 22ம்… Read More »செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு அடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த… Read More »இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

தஞ்சை அருகே அதிமுக வேட்பாளர் பிரசாரம்…

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றித்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட… Read More »தஞ்சை அருகே அதிமுக வேட்பாளர் பிரசாரம்…

தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் திருவாவடுதுறை ஊராட்சி பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் நூருல் ஹக் (50). இவர் நேற்று இரவு குத்தாலத்தில்… Read More »தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

நாகை மாவட்டத்தில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்குபடையினர்…

  • by Senthil

திருமருகல் மற்றும் கீழ்வேலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் நெருங்கி… Read More »நாகை மாவட்டத்தில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்குபடையினர்…

270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

  • by Senthil

வழக்கமாக பெங்களூரு வனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அப்பெண் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கமாம்.  செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது,  ஹெல்மெட் அணியாமல் சென்றது டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது,… Read More »270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

95 பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு..

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண்பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் (Final Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்… Read More »95 பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு..

அரியலூர் – கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

  • by Senthil

தென்னகத்து திருப்பதி என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இந்த ஆண்டின் பெருந்திருவிழா இன்று துவஜாரோகணம் மற்றும்… Read More »அரியலூர் – கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

error: Content is protected !!