Skip to content
Home » தமிழகம் » Page 400

தமிழகம்

வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வேளாங்கண்ணியில் மட்டும் 17 செண்டி மீட்டர் அளவிற்கு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது இதனால்… Read More »வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Senthil

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

  • by Senthil

சேலம்  மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர ஐ-லவ் குரும்பப்பட்டி பூங்கா என்ற சின்னம் ஆர்டின் சிம்பலுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர் விளையாட்டு பகுதியை விரிவாக்கம் செய்து… Read More »சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை….. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Senthil

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால்… Read More »நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை….. விவசாயிகள் மகிழ்ச்சி

ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு… Read More »ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…. என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது…

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…. என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது…

தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் சாவர்கின் ராபர்ட். இவரது மனைவி லாவண்யா (39). இவர் நேற்று தஞ்சை ராசாமிராசுதாரர் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவையாறு அந்தணக்குறிச்சியை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

  • by Senthil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா(102) உடல் நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக  அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர்… Read More »102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…

  • by Senthil

தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்தவர் காதர்செரீப் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் இப்ராகிம் (23) என்பவருடன் ஆட்டோவில் காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையை… Read More »தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…

தஞ்சை அருகே விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள நடுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (45) விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தததாக கூறப்படுகிறது.. இதனால் மனமுடைந்த ரவி கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது… Read More »தஞ்சை அருகே விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை…

error: Content is protected !!