Skip to content
Home » தமிழகம் » Page 450

தமிழகம்

11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

  • by Senthil

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு  4  ஷெட்கள் அமைக்கப்பட்டு… Read More »11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

  • by Senthil

தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்திற்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது 34-வது… Read More »கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

மேட்டூர் அணையில் நீர் சரிவு.. வௌியெ தென்படும் நந்திசிலை…

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது.  அணையின் நீர்மட்டம்… Read More »மேட்டூர் அணையில் நீர் சரிவு.. வௌியெ தென்படும் நந்திசிலை…

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

  • by Senthil

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள… Read More »கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

  • by Senthil

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த  ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது.  அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.  அணையில் திருப்திகரமாக தண்ணீர் இருந்து,  கர்நாடக அரசு தமிழக அரசுக்கு தரவேண்டிய… Read More »நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

மேட்டுப்பாளையம் அருகே துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் மனித சடலம் மீட்பு.

காரமடை அருகே உள்ள தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மனித சடலம் ஒன்று சிதைந்த நிலையில் துண்டுதுண்டாக கிடப்பதாக காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரனுக்கு தகவல் வந்துள்ளது. அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி… Read More »மேட்டுப்பாளையம் அருகே துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் மனித சடலம் மீட்பு.

ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்.! அமைச்சர் மா.சு அறிவிப்பு.!

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று “பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்  2023” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். இந்த விழாவில் மருத்துவ… Read More »ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்.! அமைச்சர் மா.சு அறிவிப்பு.!

கரூரில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறை அமல்..

சென்ற வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மற்றும் அனைத்த அலுவலகங்களிலும் குறைகளை தீர்ப்பதற்காக, குறைதீர்க்க வேண்டி வரக்கூடிய பொது மக்களை… Read More »கரூரில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறை அமல்..

கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் டேங்க் வீதியில் இருக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவரை குடிபோதையில் உன்னிகிருஷ்ணன் மனைவியின் தங்கை கணவர் சசிகுமார் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார், இந்த… Read More »கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

error: Content is protected !!