Skip to content
Home » தமிழகம் » Page 495

தமிழகம்

மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் மிரட்டுநிலையில் புதிய மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி இயக்கி வைத்தார்.அனைவரையும் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி வரவேற்றார்.நிகழ்வில் மாவட்ட  வருவாய் அலுவலர் செல்வி  அரிமளம்… Read More »மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு,… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

  • by Senthil

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவர் மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு 2000 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து… Read More »மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று… Read More »புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு வருகின்ற 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை… Read More »நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

  • by Senthil

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார்… Read More »யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

  • by Senthil

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் மோட்டார் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தங்கவேல்(58) என்பவர் நாமக்கல் மாவட்டம் மேல் சாத்தம்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து இன்று காலை வேலைக்கு வந்து கொண்டிருந்தபோது நாமக்கல்… Read More »சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

காசிக்கு ரயிலில் சென்ற பக்தர்கள்… சரிவர உணவு இல்லை… பரிதவிக்கும் நிலை..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர்,இதற்கான தனி சேவையை பாலக்காடு ரயில்வே… Read More »காசிக்கு ரயிலில் சென்ற பக்தர்கள்… சரிவர உணவு இல்லை… பரிதவிக்கும் நிலை..

ஒருநாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்…. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 276 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.. இந்நிலையில் காலாண்டு தேர்வில் முதல்… Read More »ஒருநாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்…. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

error: Content is protected !!