Skip to content
Home » தமிழகம் » Page 505

தமிழகம்

பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே , இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை சார்பில் 8வது ஆண்டாக மிலாது நபி விழா பேரணி நடந்தது. இராஜகிரி ஹனபி பெரியபள்ளி சார்பில் நபிகள் நாயகம்… Read More »பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….

  • by Senthil

சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சை மாவட்ட செய்தியாளர்  எஸ். அலெக்சாண்டர்(44) சிறுநீரக  நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு  அலெக்சாண்டார்  இயற்கை எய்தினார். அவரது… Read More »சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா….

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார்(28), பழநியில் உள்ள தமிழ்நாடுமெர்க்கன்டைல் வங்கியில்சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அவரது கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. பின்னர்,… Read More »தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா….

கரூரில் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி நர்ஸை போனில் மிரட்டிய மர்ம நபர்…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக மாற்றுத்திறனாளி பெண் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் மாற்றுத்திறனாளி என்பதால் துணைக்காக வேறு ஒரு பெண் உதவியோடு பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஒரு பெண் ஊழியர் இவர்களிடம் 50… Read More »கரூரில் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி நர்ஸை போனில் மிரட்டிய மர்ம நபர்…

மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பசும்பலூர் கிழக்கு காலனி பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவர் 100 க்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பசும்பலூரில் மின்சாரம் தாக்கி மூன்று நபர்கள் பலியாகி விட்டார்கள் இன்று தகவல்… Read More »மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

  • by Senthil

தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்தசரவணக்குமார்,  கரூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்  திண்டுக்கல்  மாநகராட்சி ஆணையராக  இருந்த ஆர். மகேஸ்வரி  தஞ்சைக்கு மாற்றப்பட்டார். அவர் இன்று  தஞ்சை மாநகராட்சி ஆணையகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் … Read More »தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

நிர்மலா சீதாராமன் அறிக்கை… பாஜ நிலைப்பாடு குறித்து 3ம் தேதி அறிவிக்கிறார் அண்ணாமலை..

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசிய சில தகவல்கள் அதிமுகவினர் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை… Read More »நிர்மலா சீதாராமன் அறிக்கை… பாஜ நிலைப்பாடு குறித்து 3ம் தேதி அறிவிக்கிறார் அண்ணாமலை..

திருச்சியில் அக்.7ம் தேதி திமுக மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

  • by Senthil

தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 07-10-2023 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக துணை பொது செயலாளர் திருமிகு. கனிமொழி… Read More »திருச்சியில் அக்.7ம் தேதி திமுக மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

நாளை கர்நாடகாவில் பந்த்… உதவி எண்கள் அறிவிப்பு…

  • by Senthil

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ஆம் தேதி 24 மணி நேர… Read More »நாளை கர்நாடகாவில் பந்த்… உதவி எண்கள் அறிவிப்பு…

நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

  • by Senthil

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு… Read More »நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

error: Content is protected !!