Skip to content
Home » தமிழகம் » Page 505

தமிழகம்

வால்பாறை அருகே உலா வந்த கரடி…

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்பாடி மருத்துவமனை அருகாமையில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து வைரலாகிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பக… Read More »வால்பாறை அருகே உலா வந்த கரடி…

மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 55. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே… Read More »மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வடக்கு ஒன்றிய சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த… Read More »பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்……ஆஸ்பத்திரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5ம் ஆண்டு விழாவினையொட்டி மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று 29.09.2023 இத்திட்டத்தினை சிறப்பாக… Read More »முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்……ஆஸ்பத்திரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய கலெக்டர்…

அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் அக்.13 வரை நீடிப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது  நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததால்,  காணொளி காட்சி மூலம் அமைச்சர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவருக்கு மேலும்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் அக்.13 வரை நீடிப்பு

மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

  • by Senthil

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இனுங்கூரில் செயல்பட்டு வரும் மாநில விதை பண்ணை… Read More »மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

  • by Senthil

பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பி  பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, நேற்று காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர்,… Read More »விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி… Read More »பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

பட்டையை கிளப்பிய ‘சந்திரமுகி2’ – கலெக்சன் எவ்வளவு தெரியுமா?….

  • by Senthil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு என பலர் நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கிட்டதட்ட… Read More »பட்டையை கிளப்பிய ‘சந்திரமுகி2’ – கலெக்சன் எவ்வளவு தெரியுமா?….

ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

தமிழக பாஜ சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் ஒருங்கிணைப்பாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்… Read More »ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

error: Content is protected !!