Skip to content
Home » தமிழகம் » Page 660

தமிழகம்

களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்… நாடாளுமன்ற தேர்தல் அழைக்கிறது… வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாகுங்கள்… திருச்சியில் வரும் 26-ம் தேதி வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்டா… Read More »களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

  • by Senthil

கரூர் மாவட்டம், வெள்ளி யணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57). கதிரடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று அதிகாலை இவர் டூவீலரில் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு செனறு கொண்டிருந்தார்.… Read More »தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

  • by Senthil

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சுப்ரீம் கோர்ட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு… Read More »தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

அதிமுக போல அடிமையாக இருக்க மாட்டோம்…அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்டவர் சன்னதியில் துவா செய்த அவர், தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி… Read More »அதிமுக போல அடிமையாக இருக்க மாட்டோம்…அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கரூரில் 300-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே கரூர் சிறுபான்மையினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் தொடர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து, மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள்… Read More »மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கரூரில் 300-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Senthil

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்திற்கு  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

டேங்கர் லாரி மூலம் டூவீலரில் எதிரே வந்த அப்பாவை இடித்து கொன்ற மகன்…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57) இவர் ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »டேங்கர் லாரி மூலம் டூவீலரில் எதிரே வந்த அப்பாவை இடித்து கொன்ற மகன்…

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளுஅம்மாள்(87) இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தாயாருக்கு… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலையில் தமிழக சோதனை சாவடி, கேரளா சோதனை சாவடிகள் உள்ளன. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சோதனை சாவடியின் ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்கும் லாரி ஓட்டுநர்கள், அதனை கொடுக்கக்… Read More »சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

error: Content is protected !!