Skip to content
Home » தமிழகம் » Page 876

தமிழகம்

லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை… Read More »லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே… Read More »சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜ., அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர்… Read More »பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..

கரூர், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக ரத்தத்தில் ஹீமோகுளோபின்… Read More »ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்….ஆர்ப்பாட்டம் ,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே நிலையம் வாயிலில் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து… Read More »மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்….ஆர்ப்பாட்டம் ,

பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

தமிழகம் முழுவதும் காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் மது வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 15.05.2023 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டம்… Read More »பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்ததனால் தாய் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் அரனாரை திருவள்ளுவர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( லேட் ) அவரது மனைவி இராமாயி 75 வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றது எனவும் இவருக்கு… Read More »பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்ததனால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆகாய நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர் தொகுதியில் ரயில் நிலையம் முதல் தி நகர் பஸ் ஸ்டாண்ட் நகர் வரை ஸ்கை வாக் (Skywalk) மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆகாய நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

நடைப்பயிற்சியின் போது பெண்ணின் செயினை பறிக்க முயற்சி…சிசிடிவி…

கோவையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்று அப்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியை… Read More »நடைப்பயிற்சியின் போது பெண்ணின் செயினை பறிக்க முயற்சி…சிசிடிவி…

SSLC மற்றும் + 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு ….

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். அதேபோல,… Read More »SSLC மற்றும் + 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு ….

error: Content is protected !!