Skip to content
Home » தமிழகம் » Page 882

தமிழகம்

சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

தி.நகரில், பொதுமக்கள் வசதிக்காக பஸ்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடை பாலம் இன்னும் ஒருசில நாட்களில் திறக்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய வர்த்தக தலமாக தி.நகர் திகழ்ந்து வருகிறது.இங்கு துணிகள், நகைகள்… Read More »சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு… Read More »ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும்,… Read More »உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுர்கள்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி… Read More »எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுகையில் சூழ பிடாரி அம்மன் கோவில் விழா… 3000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சி நெப்புகை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சூரப்பிரியா அம்மன் கோவில் கிடாவெட்டு மது எடுப்பு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நெப்புகை முள்ளிக்காப்பட்டி பெரியமண… Read More »புதுகையில் சூழ பிடாரி அம்மன் கோவில் விழா… 3000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்…

கரூர் ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு இன்று அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட… Read More »கரூர் ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன்…

திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி… Read More »திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினரும், பொதுமக்களும் ஏற்பாடு செய்தனர். அதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது. இதனை யடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடி… Read More »கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!