Skip to content
Home » தமிழகம் » Page 947

தமிழகம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றுதிறனாளியை ஏற்ற மறுப்பு…. கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Senthil

இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை பஸ்சில் ஏற்ற மறுத்த விவகாரம். நேற்று இரவு சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சச்சின் சிவா போராட்டத்ததில் ஈடுபட்டார். பஸ்சில் மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி இல்லை… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றுதிறனாளியை ஏற்ற மறுப்பு…. கண்டக்டர் சஸ்பெண்ட்…

இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்… Read More »இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

தமிழ்நாட்டில், தற்போது  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100… Read More »நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்,வனப்பகுதியை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

சென்னையில் அதிக வட்டி தருவதாக கூறி  பல்லாயிரம் கோடி ரூபாய்  மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன முக்கிய இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி… Read More »ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை…. பேரவையில் முதல்வர் இன்று தனித்தீர்மானம்

  • by Senthil

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன் மொழிகிறார்.… Read More »மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை…. பேரவையில் முதல்வர் இன்று தனித்தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

அதிமுகவில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள்… Read More »அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி… Read More »சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி மெயின் சாலை வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற… Read More »தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா.. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

  • by Senthil

கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி கிராமம், அரசு காலணி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவக்கிரக ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு… Read More »ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா.. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

error: Content is protected !!