Skip to content
Home » திருச்சி

திருச்சி

மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர்(23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை… Read More »மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி…

வாலிபர் மர்ம சாவு… திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வெண்ணமுத்து பட்டியை சேர்ந்தவர் தவமணி வயது 29. இவரது மனைவி வாசுகி தேவி.திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. தவமணிக்கும் அதே… Read More »வாலிபர் மர்ம சாவு… திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு…

தலைநகரமாகுமா திருச்சி?.. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சியில் நிருபர்களிடம் அளித்த பேட்டி..திருச்சி மாவட்டம், முக்கொம்பு ஆற்றின் நடுவே புதிதாக கட்டப்பட்ட பாலத்தை இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகளவு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை… Read More »தலைநகரமாகுமா திருச்சி?.. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முற்றுகை…. பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உள்ள திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 1997ம் ஆண்டு சுமார் 964 பேருக்கு இலவச வீட்டு மனைகளை ஒதுக்கி கொடுத்தது. இந்நிலையில் அந்த வீட்டு மனைகளில் சிலர்… Read More »திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முற்றுகை…. பரபரப்பு..

அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக… Read More »அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

திருச்சி அருகே வீடு புகுந்து டூவீலர்- குளிர் சாதன பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… பரபரப்பு..

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே பொன்மலை எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபார் இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து டூவீலர்- குளிர் சாதன பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… பரபரப்பு..

திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர்  (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

திருச்சி …100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி….. அமைச்சர் துரைமுருகன் ஏற்றினார்…

  • by Senthil

கலைஞர் கருணாநிதியின்   நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக  சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி மரத்தில் திமுக … Read More »திருச்சி …100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி….. அமைச்சர் துரைமுருகன் ஏற்றினார்…

லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

  • by Senthil

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெய்லர் லாரி மீது ஆம்னி பஸ்  மோதிய விபத்தில் கன்னியாகுமாரி மாவட்டம் பழவிளை கிராம்… Read More »லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

error: Content is protected !!