Skip to content
Home » திருச்சி » Page 163

திருச்சி

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும்… Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

திருச்சி உத்தமர்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த அருணகிரிநாதர் குருபூஜை….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருனகிரி நாதருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் குடி கொண்டிருக்கும்… Read More »திருச்சி உத்தமர்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த அருணகிரிநாதர் குருபூஜை….

திருச்சி அருகே தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வீடு…ஆறுதல் கூறிய எம்எல்ஏ ….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கோவண்டாக்குறிச்சியில் ஆடி காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்த மூதாட்டியின் வீடு. ஆறுதல் கூறி உதவிக்கரம் நீட்டிய எம்எல்ஏ சௌந்தரபாண்டியன். புள்ளம்பாடி அருகே கோவண்டாக்குறிச்சி… Read More »திருச்சி அருகே தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வீடு…ஆறுதல் கூறிய எம்எல்ஏ ….

திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம், தொட்டியம்  அருகே உள்ள  அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் (43). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர் ஊர்க்காவல்… Read More »திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

திருச்சி ஏர்போட்டில் கடத்திவரப்பட்ட 47 மலைப் பாம்புகள் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பட்டிக் ஏர் பிளைட் எனும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் கடத்திவரப்பட்ட 47 மலைப் பாம்புகள் பறிமுதல்…

திருச்சியில் தனியார் பள்ளியில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட யோகா போட்டி…

சுமார் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் யோகா கலை பின்பற்றப்பட்டு வந்துள்ளது , என்பதற்கு ஹரப்பா போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் கற்சிலைகள் சான்றுகளாக உள்ளது. இந்தியாவில் பதஞ்சலி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது… Read More »திருச்சியில் தனியார் பள்ளியில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட யோகா போட்டி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம். சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்…

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56… Read More »ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

திருச்சி அருகே கருக்கலைப்பால் பெண் பலி – மெடிக்கல் உரிமையாளர் கைது

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் அருகே எம். புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி பிரியா (31) . இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில்… Read More »திருச்சி அருகே கருக்கலைப்பால் பெண் பலி – மெடிக்கல் உரிமையாளர் கைது

விசிக-வில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள்… திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அறிவிப்பு…

  • by Senthil

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியின் எழுச்சி தமிழர் திருமாவளவன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர். இதன்… Read More »விசிக-வில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள்… திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அறிவிப்பு…

error: Content is protected !!