Skip to content
Home » திருச்சி » Page 2

திருச்சி

திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

  • by Senthil

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார், திருச்சி விமான நிலையம் பகுதியில், மொராய் சிட்டிக்கு முன்பு உள்ள, ஆபர்ட் மார்ஷல் ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை… Read More »திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்கியதை ஒட்டி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சி பகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைப்போல் நாகை டாட்டா நகர், 36,வது… Read More »நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

  • by Senthil

நாடாளுமன்றத் தேர்தல் (19ஆம் தேதி) நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 296 வாக்கு சாவடி மய்யங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 20 வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாடு… Read More »திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

திருச்சி

  • by Senthil

திருச்சி மாநகர் பட்டாபிராமன் தெரு பாலன் நகர் பகுதியில் 80-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்கவில்லை மற்றும் தெரு விளக்கு சரிவர எரிவது இல்லை இது… Read More »திருச்சி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…

  • by Senthil

திருச்சி, முதலியாா்சத்திரம் முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (56). இவர் அப்பகுதியின் டீக்கடை யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்  நேற்று   கோவிலில்  உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும் பணி நடந்தது.  கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறங்காவலர்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

மயிலாடுதுறை திருவிழந்தூரில் மார்ச் 20-ஆம் தேதி இரவு கலைஞர் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் ரவுடி அஜித்குமார்(26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன்(30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிலர் அவர்களை வழிமறித்து… Read More »கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

  • by Senthil

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்  கோவில். இங்கு தினந்தோறும் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சமயபுரம்… Read More »ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

error: Content is protected !!