Skip to content
Home » திருச்சி » Page 2

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி,  அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதாகோயில் தெருவைச சேர்ந்தர் அருண்ராஜ்((41).இவர் ஜல்லிக்கட்டு வீரர். கடந்த 19 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த… Read More »திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

ஆண்டு தோறும் திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் இருந்து… Read More »பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Senthil

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி  அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48), மரம் அறுக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  சுமித்ரா(38),  இவர்களுக்கு  ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.  மகன்  முருகானந்தம்(21)… Read More »காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள் வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

  • by Senthil

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார், திருச்சி விமான நிலையம் பகுதியில், மொராய் சிட்டிக்கு முன்பு உள்ள, ஆபர்ட் மார்ஷல் ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை… Read More »திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்கியதை ஒட்டி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சி பகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைப்போல் நாகை டாட்டா நகர், 36,வது… Read More »நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

  • by Senthil

நாடாளுமன்றத் தேர்தல் (19ஆம் தேதி) நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 296 வாக்கு சாவடி மய்யங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 20 வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாடு… Read More »திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

error: Content is protected !!