Skip to content

திருச்சி

புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல்  மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டு… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புலையில்லா சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர் ஞானமணி மருத துறை பொறியாளர் கலைராஜ்… Read More »தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள்… Read More »பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

திருச்சியில் பொங்கல் விழா….. குதிரை வண்டியில் வந்த கலெக்டர்…. படங்கள்

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் இன்று  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக  தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.… Read More »திருச்சியில் பொங்கல் விழா….. குதிரை வண்டியில் வந்த கலெக்டர்…. படங்கள்

திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…. கைது …

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ரவியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் சமூக நீதி பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி அரியமங்கலத்தில் மாவட்ட செயலாளர்… Read More »திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…. கைது …

திருச்சியில் 5ஜி சேவை….

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் ஜியோ சேவை விரிவடைந்துள்ளது. இதற்காக ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளதாக என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ்… Read More »திருச்சியில் 5ஜி சேவை….

காங்., கட்சி சார்பில் சமத்துவ பொங்கல்… திருச்சியில் கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சி இ.பி .ரோடு சத்தியமூர்த்தி நகரில் காங்கிரஸ் (கலைப்பிரிவு) மலைக்கோட்டை கோட்ட தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் மகளிர் காங்கிரஸ் அஞ்சு முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காதல் காங்கிரஸ் கமிட்டி… Read More »காங்., கட்சி சார்பில் சமத்துவ பொங்கல்… திருச்சியில் கொண்டாட்டம்..

கார் டிரைவரை தாக்கி செல்போன்-டூவீலர் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா ( 22). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சபரிமலைக்கு சவாரிக்கு சென்றுவிட்டு திருச்சிக்கு வந்த இவர், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இருந்து டூவீலரில்… Read More »கார் டிரைவரை தாக்கி செல்போன்-டூவீலர் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

திருச்சி, கே கே நகர் பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். பொங்கல் விழாவில் குழந்தைகள் வேஷ்டி கட்டி பாரம்பரியமாக… Read More »திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

திருச்சி கருமண்டபம்,  நேரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரின் மனைவி புனிதா (33). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்  அருகே சந்தியாகப்பர் தேவாலயம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2… Read More »பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

error: Content is protected !!