Skip to content
Home » திருச்சி » Page 78

திருச்சி

திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி மாநகர கமிஷனர்  ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அவர் கூறியதாவது…. காவல்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரதளபதி (பெண்… Read More »திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

  • by Senthil

திருச்சி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் வடக்கு-தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள்… Read More »திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு… Read More »திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

  • by Senthil

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி முதலர்  14ம் தேதி வரை திருச்சி கோட்டத்தில்,  ரயில்களில் அதிகமான பயணிகள் பயணித்தனர்.   ஆனாலும்  பயணிகள் சிரமமின்றி, வசதியாக பயணிக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள்  ஏற்பாடுகள்… Read More »தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வெள்ளமடம் கிறிஸ்து நகர் மரியா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜான் பால் ( 57). சுற்றுலா வழிகாட்டி. இவர் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களை திருச்சி பகுதிக்கு அழைத்து… Read More »திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சி புத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது .இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு எதிரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத… Read More »திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முதலமைச்சரின் காலை… Read More »காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். திருவெறும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்… Read More »திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

error: Content is protected !!