Skip to content

இந்தியா

மும்பையில் பரபரப்பு …அஜித் பவார் கோஷ்டி…. சரத் பவாருடன் திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார், திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்பு அவர், மராட்டிய துணை முதல்-மந்திரியாக… Read More »மும்பையில் பரபரப்பு …அஜித் பவார் கோஷ்டி…. சரத் பவாருடன் திடீர் சந்திப்பு

தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது. அதன்படி தக்காளி உற்பத்தியில் இந்தியாவில் 2ம் இடத்தில் உள்ள… Read More »தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்… தமிழக வீரர் வெண்கலம் வென்றார்..

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல… Read More »ஆசிய தடகள சாம்பியன்ஷிப்… தமிழக வீரர் வெண்கலம் வென்றார்..

சீமா ஹைதரை பாக். அனுப்பாவிட்டால் மற்றொரு மும்பை தாக்குதல்…. போனில் மிரட்டல்..

  • by Authour

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர்(30) இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, செல்போனில் பப்ஜி மொபைல் கேம் விளையாடுவதில் சீமா ஹைதர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது, பப்ஜி விளையாட்டின் போது… Read More »சீமா ஹைதரை பாக். அனுப்பாவிட்டால் மற்றொரு மும்பை தாக்குதல்…. போனில் மிரட்டல்..

பொது சிவில் சட்டம்…50 லட்சம் பேர் இதுவரை கருத்து… இன்று கடைசி நாள்

  • by Authour

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில்… Read More »பொது சிவில் சட்டம்…50 லட்சம் பேர் இதுவரை கருத்து… இன்று கடைசி நாள்

வட மாநிலங்களில் கன மழை… 406 பயணிகள் ரயில்கள் ரத்து…

  • by Authour

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு… Read More »வட மாநிலங்களில் கன மழை… 406 பயணிகள் ரயில்கள் ரத்து…

நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு…

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ‘பி.ஜி. நீட்’ என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் புதிய… Read More »நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு…

மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

மருத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்  இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்ற  தகுதி தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான்  அவுஸ் சர்ஜனாக பணியாற்ற முடியும். இந்த தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும்… Read More »மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு, மத்திய அரசு நாளை ஆலோசனை

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் இருக்கக் கூடிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நாளை… Read More »மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு, மத்திய அரசு நாளை ஆலோசனை

போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.  அவர்கள் இருவரும் காரில்… Read More »போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

error: Content is protected !!