Skip to content

இந்தியா

தமிழக முதல்வர் ஸ்டாலின், 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்

  • by Authour

மக்களவை தேர்தலுக்காக  பாஜக அல்லாத மற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில்  எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் நடந்தது.… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின், 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்

நிலவுக்கு இந்தியா அனுப்பும் 3வது விண்கலம் சந்திரயான் 3… கவுன்ட் டவுன் தொடக்கம்

இந்தியா நிலவுக்கு அனுப்பும் 3வது விண்கலம் சந்திரயான்-3′ . இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை… Read More »நிலவுக்கு இந்தியா அனுப்பும் 3வது விண்கலம் சந்திரயான் 3… கவுன்ட் டவுன் தொடக்கம்

பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்

டில்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். அந்நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட… Read More »பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்

இமாச்சல் வெள்ளம்… 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும்… Read More »இமாச்சல் வெள்ளம்… 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் தகவல்

சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் இரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார்… Read More »சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு

மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

  • by Authour

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்… Read More »மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

  • by Authour

தலைநகர் டில்லியின் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாலத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள்… Read More »ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்… Read More »பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை…….. செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா ஒப்புதல்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை…….. செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா ஒப்புதல்

பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்… Read More »பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

error: Content is protected !!