Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவிகிதம்…

  • by Senthil

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த  தேர்தல் மற்றும் நேற்றைய வாக்குவிகிதம் தொகுதிவாரியாக அளிக்கப்பட்டுள்ளது… தொகுதி பெயர்   – 2019-    2024 கள்ளக்குறிச்சி     -78.38 –  75.67 தர்மபுரி   … Read More »2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவிகிதம்…

தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சராசரியாக 72.09 % வாக்குப்பதிவாகியள்ளது. அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குப்பதிவாகியுள்ளது.… Read More »தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 62.02% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 72.85% வாக்குபதிவு பதிவாகியுள்ளது. . அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52% சதவீதம் பதிவு.… Read More »மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரியலூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கரையேறிய நிலையில், அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த பாபு மகன் கோகுல்(22) என்பவர் மட்டும் கரையேரவில்லை.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

  • by Senthil

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து… Read More »தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

  • by Senthil

நடிகை ரம்யா பாண்டியன் தனது அக்கா மற்றும் அம்மா என குடும்பத்துடன் வரிசையில் நின்று இன்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது… Read More »குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

  • by Senthil

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.   மயிலாடுதுறை 50.18 % சீர்காழி 51.20… Read More »மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணிகள் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வந்து தனது வாக்கினை பதிவு… Read More »அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூர் அருகே ஓட்டு போட அனுமதி மறுப்பு – வாக்காளர் ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம் வாக்குப் பதிவு அரை மணி நேரம் நிறுத்தம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

தஞ்சையில் திமுக வேட்பாளர் வாக்களித்தார்..

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது மனைவி பொற்செல்வி மற்றும் அண்ணன் மகள் அனு யாழினி தனது வாக்கினை பதிவு செய்தார்.

error: Content is protected !!