Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

தங்கம் உயர உயர பறக்குது…. இன்றைய விலை பவுன் ரூ.51,120

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில்,இன்று வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்து புதிய… Read More »தங்கம் உயர உயர பறக்குது…. இன்றைய விலை பவுன் ரூ.51,120

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம்… Read More »வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!

  • by Senthil

டில்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின்… Read More »கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!

கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன்… Read More »கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

தேர்தல் புகார்…. பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு…

இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் பாராளுமன்ற தேர்தல் 2024 – அரியலூர் மாவட்டம். 27 சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளராக போர் சிங் யாதவ், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளராக ஜன்மேஜெயா… Read More »தேர்தல் புகார்…. பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு…

பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த அஜய் என்பவர், பள்ளி மாணவி ஒருவரை (16 வயது சிறுமி) காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அஜய், ஒரு… Read More »பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

  • by Senthil

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய 2 நாள் வருகிறார். அவர் 4ம் தேதி சிவகங்கை தொகுதியிலும், 5ம் தேதி சென்னையிலும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். … Read More »தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

  • by Senthil

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து… Read More »நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

error: Content is protected !!