Skip to content

தமிழகம்

தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு… Read More »தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

பட்டம் பெற சென்ற மாணவி பஸ்சில் மரணம்….. தஞ்சையில் சோகம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதாநல்லூர் நந்தவனம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மகள் ராஜபிரியா (வயது 21). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து விட்டு தற்போது காரைக்குடி… Read More »பட்டம் பெற சென்ற மாணவி பஸ்சில் மரணம்….. தஞ்சையில் சோகம்

செந்துறை அருகே விபத்தில் பள்ளி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மகன் வேல்முருகன் (13). இவர் அங்குள்ள அரசு பள் ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று தலை… Read More »செந்துறை அருகே விபத்தில் பள்ளி மாணவன் பலி….

3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Authour

தமிழுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ்,… Read More »3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும்… Read More »புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

கும்பகோணம் போக்குவரத்து கழக எம்.டி. சென்னைக்கு மாற்றம்

  • by Authour

சென்னை விரைவு போக்குவரத்து கழக  நிர்வாக இயக்குநர் இளங்கோவன். திருநெல்வேலி  அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். கும்பகோணம் அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் மோகன், சென்னை  விரைவு போக்குவரத்து நிர்வாக இயக்குனராகவும், திருநெல்வேலி… Read More »கும்பகோணம் போக்குவரத்து கழக எம்.டி. சென்னைக்கு மாற்றம்

கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

  • by Authour

கோவை  புறநகர் வடக்கு மாவட்ட  முன்னாள் திமுக செயலாளர் பையா கவுண்டர் என்கிற  பையா கிருஷ்ணன்(65). இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வந்தார். இன்று காலை அவர்   அறையை விட்டு வெளியே வராததால் அந்த… Read More »கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக… Read More »மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி பாலத்தை உடைத்துக்கொண்டு  விழுந்தது. இன்னொரு… Read More »தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் சின்னசாமிக்கு கீழப்பளூவூர் பேருந்து… Read More »மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

error: Content is protected !!