Skip to content

தமிழகம்

அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மீரா மகளிர் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகம் சார்ந்த மாணவிகள் நடத்திய இவ்விழாவை… Read More »அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கம்..

தைப்பூசத் திருநாள்…… அறுவடைவீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் (ஞானவேல்) ஒன்றை,  பார்வதிதேவி ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம்  தான் ‘தைப்பூசம்’ என்று அழைக்கப்படுகிறது.   எனவே தைப்பூச தினமான இன்று அறுபடை வீடுகள்… Read More »தைப்பூசத் திருநாள்…… அறுவடைவீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. இதற்காகத்தான் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் இண்டியா… Read More »மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …

தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாளை 26ம் தேதி மாலை தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.… Read More »தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

அரியலூர் வாலிபருக்கு சரமாரி வெட்டு…. மகளை கொன்றதால் ஆண் வேடத்தில் சென்று மாமியார் ஆவேசம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி சரோஜா (53). இவர்களது மகள் பிரியா என்கிற பராசக்தி (19).  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தை… Read More »அரியலூர் வாலிபருக்கு சரமாரி வெட்டு…. மகளை கொன்றதால் ஆண் வேடத்தில் சென்று மாமியார் ஆவேசம்

அரியலூர் விதவை கொலையில்…. கள்ளக்காதலன் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(50). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு… Read More »அரியலூர் விதவை கொலையில்…. கள்ளக்காதலன் கைது

தர்மபுரி…….மாஜி அமைச்சரின் மருமகள் தீயில் கருகி பலி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் பூர்ணிமா (30) , தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் கடந்த 18-ம் தேதி விளக்கு ஏற்றியபோது அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் பூர்ணிமா படுகாயம்… Read More »தர்மபுரி…….மாஜி அமைச்சரின் மருமகள் தீயில் கருகி பலி

எனக்கு இந்தி தெரியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்..

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு ஒன்றின் விசாரைணயின் போது வக்கீல்களிடம் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலப்… Read More »எனக்கு இந்தி தெரியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்..

அடுத்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர்… ஆளுநர் உரை இருக்கும்..

இந்தாண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி 2வது வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஆளுநர் உரையுடன் தொடங்கிய 5-வது த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநரால் முடித்து வைக்கப்படவில்லை. எனவே,… Read More »அடுத்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர்… ஆளுநர் உரை இருக்கும்..

ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே……..புதிய வீட்டில் கிரகபிரவேசம் நடத்திய சசிகலா

  • by Authour

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ்  தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே… Read More »ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே……..புதிய வீட்டில் கிரகபிரவேசம் நடத்திய சசிகலா

error: Content is protected !!