Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 22ம் தேதி வெளியிடப்படும்…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 4.11.2023, 5.11.2023 மற்றும் 25.11.2023, 26.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று… Read More »அரியலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 22ம் தேதி வெளியிடப்படும்…

விஜயகாந்த்துக்கு 19ம் தேதி இரங்கல் கூட்டம்…. நடிகா் சங்கம் ஏற்பாடு

தேமுதிக தலைவரும்,  தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார். கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை நடிகர் சங்க… Read More »விஜயகாந்த்துக்கு 19ம் தேதி இரங்கல் கூட்டம்…. நடிகா் சங்கம் ஏற்பாடு

விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகர் கார்த்தி….

  • by Authour

புத்தாண்டு கொண்ட்டாடங்களை முடித்து கொண்டு நேற்று நாடு திரும்பிய நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று காலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகர் கார்த்தி….

திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோட்டார் பைக் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அரியலூர் மாவட்டம்,செந்துறை,… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 7அடி நீள பாம்பு…பரபரப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் உள்ள விவேகானந்த நகர் தெற்கு பகுதியில் வசித்து வருபவர் தவசி இவரது வீட்டுக்குள் மஞ்சள் நிறம் கொண்ட சாறை பாம்பு வீட்டுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 7அடி நீள பாம்பு…பரபரப்பு…

என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

  • by Authour

கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தை அடுத்து, தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து, சென்னை வெள்ள பாதிப்புகளுக்குக் குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள்… Read More »என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது… Read More »புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் , மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார்.  இவர்… Read More »கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க… Read More »அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில்  கிடந்தது.  இந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என தெரிகிறது. தொப்புள் கொடியுடன்… Read More »பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்

error: Content is protected !!