Skip to content
Home » திருச்சி

திருச்சி

திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக இன்று (23.04.24) காலை 9.30 மணிக்கு செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடந்தது.… Read More »திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம்… Read More »திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

வீரதீர செயல்…….திருச்சி எஸ்.எஸ்.ஐ. சந்தான கிருஷ்ணனுக்கு கமிஷனர் பாராட்டு

திருச்சி திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் ( 63). சமையல் தொழிலாளி. இவர் நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வந்தார்,   அங்கு ஒரு டீக்கடை முன்  நின்றிருந்தபோது 4… Read More »வீரதீர செயல்…….திருச்சி எஸ்.எஸ்.ஐ. சந்தான கிருஷ்ணனுக்கு கமிஷனர் பாராட்டு

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் கோடைகால சிறப்பு பயிற்சி

  • by Senthil

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஇசிடி) சாா்பில் மே 2-முதல் கோடைகால பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இதில் அடிப்படை கணினி இயக்கம், டேலி ப்ரைம், அச்சுக்கலைப் பதிப்பகவியல்,… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் கோடைகால சிறப்பு பயிற்சி

திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி,  அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதாகோயில் தெருவைச சேர்ந்தர் அருண்ராஜ்((41).இவர் ஜல்லிக்கட்டு வீரர். கடந்த 19 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த… Read More »திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

ஆண்டு தோறும் திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் இருந்து… Read More »பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Senthil

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி  அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48), மரம் அறுக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  சுமித்ரா(38),  இவர்களுக்கு  ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.  மகன்  முருகானந்தம்(21)… Read More »காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள் வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

error: Content is protected !!