Skip to content

அரியலூர்

சிலிண்டர் லாரி விபத்தான பகுதியில்- தற்காலி தடுப்பு – ஔிரும் ஸ்டிக்கர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் கடந்த 11-ம் தேதி திருச்சியிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரியலூரை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,… Read More »சிலிண்டர் லாரி விபத்தான பகுதியில்- தற்காலி தடுப்பு – ஔிரும் ஸ்டிக்கர்

SIR-க்கு எதிராக அரியலூரில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல்… Read More »SIR-க்கு எதிராக அரியலூரில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் லாரி… அரியலூரில் பரபரப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்ததில், சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரை… Read More »வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் லாரி… அரியலூரில் பரபரப்பு

கேஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து தீ… உயிர்தப்பிய டிரைவர்.. பரபரப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும் பொழுது கவிழ்ந்து விழுந்ததில் கேஸ் சிலிண்டர்கள் அதிர்வில் அடுத்தடுத்து வெடித்து பயங்கர தீப்பிழம்பு கிளம்பியது. அதில் ஒரு கேஸ்… Read More »கேஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து தீ… உயிர்தப்பிய டிரைவர்.. பரபரப்பு

அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

  • by Authour

பொங்கல் பரிசு தொகுப்பில் சட்டி, பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை, அரசு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் வழங்கல்… Read More »அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

  • by Authour

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் இன்று மாலை நடைபெறும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது லிங்கத் திருமேனிக்கு அன்னம் சாத்துவதற்காக சாதம் வடிக்கும் பணிகள் பல்வேறு சிறப்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை மூலவரான… Read More »ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

அரியலூர் மாவட்டம்,தளவாய் அடுத்துள்ளது வங்காரம் கிராமம். இங்கு ஊருக்கு வெளியே காப்புகாடு உள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதியவர் ஒருவர் காப்புக் காட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், முதியவரிடம் ஆசை… Read More »அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

ஜெயங்கொண்டம்… திருமணத் தடை நிக்கும் சிவன் கோயில் கும்பாபிஷேகம்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாயகணைப்பிரியாள் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சுந்தர சோழ மண்ணனால் கட்டப்பட்ட இக்கோவிலானது வரலாற்று சிறப்புமிக்க ஊராகத்… Read More »ஜெயங்கொண்டம்… திருமணத் தடை நிக்கும் சிவன் கோயில் கும்பாபிஷேகம்..

error: Content is protected !!