Skip to content

அரியலூர்

ஜெயங்கொண்டம் – சாமி சிலைகள் கடத்திய வழக்கில் ஒருவர் கைது…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்துவாஞ்சேரி சாலையில், விக்கிரமங்கலம் போலீசார் கடந்த மாதம் மே 22ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவவழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவலர்களை கண்டவுடன், திரும்பி… Read More »ஜெயங்கொண்டம் – சாமி சிலைகள் கடத்திய வழக்கில் ஒருவர் கைது…

MGR ஆளுங்கலாம் இனி தளபதி பக்கம்தான் இருக்கனும்..அமைச்சர் சிவசங்கரால் சிரிப்பலை..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfஅரியலூரை அடுத்த ஜெமீன் பேரையூர் கிராமத்தில் நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்க வருகை தந்த குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஜெமீன் பேரையூர் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி… Read More »MGR ஆளுங்கலாம் இனி தளபதி பக்கம்தான் இருக்கனும்..அமைச்சர் சிவசங்கரால் சிரிப்பலை..

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை காணொளிக்காட்சி வாயிலாக இன்று… Read More »அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்…

அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகரில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை… Read More »அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தை கூடம் கிராமத்திலிருந்து தங்கசாலை கிராமத்திற்கு செல்லும் சாலையை விவசாய இடுபொருள்களை எடுத்துச் செல்லவும், பயணம் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை குண்டும்… Read More »விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி இந்திரா (47). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு… Read More »அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய பாமக இளைஞரணி நிர்வாகி K.பிரகாசம் – R.பிரியங்கா ஆகியோரது திருமணம் இன்று  அரியலூரில்  தஞ்சை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாமகவில்  ராமதாஸ், அன்புமணி இடையே … Read More »அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20/25) என்பவர், கடந்த 08.05.2025-ந் தேதி, ஒருப்பெண்ணை அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட… Read More »அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் கோதண்ட ராமசாமி கோவில் புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை..

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழகத்திலேயே ஆறடி உயரம் உள்ள பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ள ஒரே கோவில்… Read More »அரியலூர் கோதண்ட ராமசாமி கோவில் புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை..

error: Content is protected !!