Skip to content

அரியலூர்

மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக திறந்து விடக் கோரி, ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் மாட்டு வண்டி மணல் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த திருச்சி,… Read More »மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், மாவட்ட நீதித்துறையின் சார்பில்… Read More »அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwகோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு,… Read More »கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது

அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது

ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து… Read More »ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்  செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

அரியலூர்-பிறந்த குழந்தையை தாய் தந்தையே கொன்று எரித்த கொடூரம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலணி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் வயது 35. இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி திவ்யா வயது 27. இவர்களுக்கு சில… Read More »அரியலூர்-பிறந்த குழந்தையை தாய் தந்தையே கொன்று எரித்த கொடூரம்

தேருக்கு முட்டுகட்டை போட்டு வழிநடத்தும் பிளஸ்1 மாணவி பத்மாவதி

அரியலூர் மாவட்டம் அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. 1942 ம் வருடத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார் பட்டமேற்ற துரை விஜய ஒப்பில்லாத மழவராய நயினார்,… Read More »தேருக்கு முட்டுகட்டை போட்டு வழிநடத்தும் பிளஸ்1 மாணவி பத்மாவதி

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர்  ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான  80 சென்ட் நிலம்  கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில்  தடுப்பணை கட்டும் பணி நடப்பதால்,  ஆடிட்டர் ரவிச்சந்திரன்… Read More »ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

error: Content is protected !!