Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்

அரியலூர்: தேர்தல் சோதனையில் சிக்கிய முன்னாள் அரசு தலைமை கொறடா கார்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில், சுழற்சி முறையில் 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் வாகன பரிசோதனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர்… Read More »அரியலூர்: தேர்தல் சோதனையில் சிக்கிய முன்னாள் அரசு தலைமை கொறடா கார்

அரியலூரில் திடீரென கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென கடும் சூறைக்காற்றுடன் கூடிய ஆழம் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர்… Read More »அரியலூரில் திடீரென கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

அரியலூர் பெரியநாயகி அம்மன் மயான கொள்ளை திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்

  • by Editor

அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நேற்று தொடங்கியது. கோவில் வளாகத்தில் நேற்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் மயான கொள்ளை திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்

அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று மாலை முதல் உருண்டையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி ஆகியோர் தலைமையில் மாவட்ட… Read More »அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை

  • by Editor

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை

அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

  • by Editor

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை 10:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷக் வாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மதியம்… Read More »அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

அரியலூரில் சீறிய காளைகள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டியில் கோலாகல ஜல்லிக்கட்டு

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, பூண்டி கிராமத்தில் இன்று (பிப்ரவரி 22, 2026) மிக உற்சாகமாக நடைபெற்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு… Read More »அரியலூரில் சீறிய காளைகள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டியில் கோலாகல ஜல்லிக்கட்டு

அரியலூர் … பெண் சந்தேக மரணம்…கொலையா? தற்கொலையா?

  • by Editor

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பெயர் பிரியா. இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து… Read More »அரியலூர் … பெண் சந்தேக மரணம்…கொலையா? தற்கொலையா?

இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது

  • by Editor

அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி… Read More »இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது

அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

  • by Editor

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு… Read More »அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

error: Content is protected !!