Skip to content

கரூர்

கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக… Read More »கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன்… Read More »முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWகாவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். இவர்  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு நடந்த அம்பேத்கர் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்  அதிமுக அரசை கண்டித்து பேசினார்.… Read More »சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் மாநகர் பகுதியில் செயல்படும் கோட்டைமேடு நடுநிலை பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இன்று அதே பள்ளியில் ஒன்று கூடினர்.… Read More »கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்‌.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர்… Read More »கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசு பேருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது செம்மடை பகுதியில் சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி… Read More »கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

error: Content is protected !!