Skip to content

கரூர்

ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை,தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்து இறந்து… Read More »ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,  மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார… Read More »கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல்… Read More »நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் மக்களுக்கு சொசைட்டி துவக்கம்

கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு என்று சொசைட்டி துவக்கம், அதனை திறக்க வந்த மாவட்ட மேலாளருக்கு ஊசி மணி பாசி அணிவித்து ஆரவாரம். கரூர் – வாங்கல் சாலையில் அரசு… Read More »கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் மக்களுக்கு சொசைட்டி துவக்கம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

  • by Authour

நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் காரில் வந்து செயின் திருட்டில் ஈடுபட்ட நபரை கரூரில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் கரூர் போக்குவரத்து போலீசார் இன்று வழக்கம்போல்… Read More »நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்… Read More »புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ராதிகா தம்பதியினரின் மகன் மித்ரன் மூன்று வயதான சிறுவன் ஸ்கேட்டிங் மேல் ஆர்வம் இருந்ததால் பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அதில் தேர்ச்சி… Read More »கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

கரூர்-கட்டிட கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமச் சாலை ஓரங்களில் மருத்துவம், பஸ் பாடி, கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை… Read More »கரூர்-கட்டிட கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம்..

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில்… Read More »குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

error: Content is protected !!