Skip to content

Uncategorized

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த… Read More »சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம்,  சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. கே.கே.நகர் பகுதியில்… Read More »சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து கரூர் மாவட்டத்தில் டென்னிஸ் அகாடமியை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து… Read More »கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

சென்னையில் திடீர் மழை, காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் திருச்சி வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றன. தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பொதுவாகவே… Read More »சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32… Read More »ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என   சுமார் 400க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இதில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.  இந்த கலந்தாய்வுக்கான விண்ணப்பம் … Read More »பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது..… Read More »இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

வரும் 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wவருகிற 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதலமைச்சர்க்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு… Read More »வரும் 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும்

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில்,    பெண்கள்  மீன் வியாபாரம் செய்கிறார்கள்.  கோடை வெயிலின்  தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின்  சார்பில்,  பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

error: Content is protected !!