Skip to content

Uncategorized

IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

  • by Authour

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில்  50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து படித்தவர்கள்.  தேர்ச்சி பெற்ற… Read More »IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

  • by Authour

 பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர்  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு  நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை… Read More »பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

  • by Authour

மசோதாக்களை முடக்கி வைத்த  கவர்னர் ரவின் நடவடிக்கைகளை  எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களுக்கு உடனே  ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன்… Read More »மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

  • by Authour

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செந்தில் டிரேடர்ஸ் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது கோவை தண்டுமாரியம்மன்… Read More »தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதமிழ்நாட்டில்  இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள்… Read More »ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

சொத்து குவிப்பு வழக்கு: துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

  • by Authour

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து… Read More »சொத்து குவிப்பு வழக்கு: துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள்… Read More »திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக  செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது: திருச்சி உறையூர் பகுதியில் கடந்த… Read More »குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

error: Content is protected !!