Skip to content

Uncategorized

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு,… Read More »திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சீமா சென்னை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும், சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ்குமார் … Read More »ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர்… Read More »நடிகர் ரவிக்குமார் காலமானார்……

கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

அமைச்சர் ரகுபதி இன்று  சட்டத்துறை  மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி இன்று காலை அவர்  மெரினாவில் உள்ள  கலைஞர் கருணாநிதியின்  நினைவிடம் சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் … Read More »கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது.  அப்போது ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த  ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்… Read More »டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

  • by Authour

 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 ம்… Read More »கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5ல்… Read More »பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

error: Content is protected !!