Skip to content

Uncategorized

1 முதல் 5-ம் வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுத் தேதிகள் மாற்றம்

கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் ஆண்டுத்தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோர்கள்… Read More »1 முதல் 5-ம் வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுத் தேதிகள் மாற்றம்

மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ்  எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில்… Read More »காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

தவெக பொதுக்குழுவில்  ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி இல்லை.  வெற்றி தலைவர்  என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல்  எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள  மண்டபத்தில்… Read More »தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து  உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து… Read More »சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

: ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு… Read More »விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

வருங்கால முதல்வர் ஆனந்த்- தவெக போஸ்டரால் பரபரப்பு

தவெக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் தொடங்கியது. இந்த பொதுக்குழுவை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் தவெகவினர் போஸ்டர்கள் ஒட்டி இரு்நதனர். அதில் ஒரு போஸ்டர் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சென்னை… Read More »வருங்கால முதல்வர் ஆனந்த்- தவெக போஸ்டரால் பரபரப்பு

சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

  • by Authour

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.… Read More »சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு நேற்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை… Read More »பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

error: Content is protected !!