Skip to content

Uncategorized

போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்- மீனவர் வலையில் சிக்கியது

சென்னை அடுத்த போரூர் ஏரியில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர் .அப்போது மீனுக்காக வீசிய வலையில் திடீரென உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று சிக்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த… Read More »போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்- மீனவர் வலையில் சிக்கியது

தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி போட்டி  முடிந்ததும் இந்திய  கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, கோலி,  ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக  ரசிகாகள் மத்தியில்  கருத்து நிலவியது. இந்த… Read More »தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

  • by Authour

இசை அமைப்பாளர் இளையராஜா லண்டனில்  சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.  இன்று காலை அவர்  சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக அர சு  சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில்  இளையராஜா கூறியதாவது:   அரங்கேற்றம்… Read More »சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்தபங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை… Read More »‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர், பிற மாநிலங்களை ஒருங்கிணைத்து… Read More »எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஆனால்   மத்திய அரசு  இந்தியை திணிக்க முயற்சிக்கின்றது. இந்தி கற்பிக்கப்படாவிட்டால் நிதி தர முடியாது என  பாஜக அமைச்சர் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் … Read More »சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

புரோட்டா சாப்பிட்ட திருப்பத்தூர் வாலிபர் பலி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், இவருடைய மனைவி ராஜேஸ்வரி . இவர்களது மகன் பாலாஜி. சில வருடங்களுக்கு முன் வெங்கடேசன்   இறந்து விட்டார். கடந்த 1ம் தேதி பாலாஜி அவரது… Read More »புரோட்டா சாப்பிட்ட திருப்பத்தூர் வாலிபர் பலி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

  • by Authour

 சென்னை  தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி  கூட்டத்தில்  தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: ஜெயக்குமார்(அதிமுக): தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்… Read More »அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் மூத்த மகன் ராம்குமார்,  இவரது மகன் துஷ்யந்த்,  சக்சஸ் என்ற படத்தின் மூலம்அறிமுகமானார். பின்னர்  படத்தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். இதற்காக அவர்  ஒரு நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக… Read More »சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

error: Content is protected !!