Skip to content

Uncategorized

தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் பைபாஸ் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக டெல்டா காப் ரோந்து போலீசார் பைக்கில் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி டெல்டா காப் காவலர் சிலம்பரசன் பைக்கில்… Read More »தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

சீமான் வழக்கு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »சீமான் வழக்கு

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

  • by Authour

தமிழக  சட்டமன்றம் மார்ச் 14ம் தேதி    கூடுகிறது. அன்றைய தினம்  காலை 9.30 மணிக்கு   வரும் நிதி ஆண்டுக்கான(2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்… Read More »மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக  பொதுச்செயலாளருமான  துரைமுருகன் இன்று காலை  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு அங்கு  இருதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தகவல் அறிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனுக்கு… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது.  இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை … Read More »மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கிரடாய் சென்னை (CREDAI CHENNAI) சார்பில் கிரடாய் பேர்ப்ரோ 2025 (CREDAI FAIRPRO 2025) கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு… Read More »திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சீமான் – விஜயலட்சுமி வழக்கு.. 19-ந்தேதி தீர்ப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு… Read More »சீமான் – விஜயலட்சுமி வழக்கு.. 19-ந்தேதி தீர்ப்பு

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Authour

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு,… Read More »திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

error: Content is protected !!