Skip to content

Uncategorized

ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர்  வி.சி. சந்திரகுமார்  அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் சென்னையில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு  சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

  • by Authour

கோவை அன்னூரில் நேற்று   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடந்தது. இதில்   முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆனால்   அதிமுகவின் சீனியரான  செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த… Read More »திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

  • by Authour

தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.… Read More »ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார்  மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி… Read More »மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை… Read More »கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து… Read More »சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

error: Content is protected !!