Skip to content

Uncategorized

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

  • by Authour

அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக  அண்ணா நினைவிடம் சென்ற  மரியாதை செலுத்தினர். த்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி… Read More »வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

  • by Authour

திமுகவை உருவாக்கிய  முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  சென்னையில் உள்ள  அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செய்வது  வழக்கம். அதன்படி இன்று காலை  சென்னை… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு… Read More »ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய  ஆதவ் அர்ஜூனா  அதிமுகவில் சேரப்போவதாக  பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர்  தவெக தலைவர் விஜயை சந்தித்து  பேசினார்.  அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்… Read More »தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

காதலியை கொன்ற டாக்டர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

  • by Authour

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தந்தை சாமுவேலுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற வசதியாக சென்னையை… Read More »காதலியை கொன்ற டாக்டர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஞானசேகரன் என்கிற பிரியாணிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் எப்ஐஆர் வெளியானதாகவும்… Read More »அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?

ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்து தெரிவித்த திருமா…

சென்னை விமான நிலையத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன்நிருபர்களிடம் கூறியதாவது: வேங்கைவயலை தனித்தீவாக மாற்றி உள்ளனர் போலீசார். தி.மு.க.,வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதில் அ.தி.மு.க., குறியாக இருக்கிறது. பா.ஜ., அரசு செய்யும் தவறுகளை அ.தி.மு.க.,… Read More »ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்து தெரிவித்த திருமா…

அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த  வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்த  ஐகோர்ட்,  விசாரணைக்குழுவை அமைத்தது.… Read More »அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

error: Content is protected !!