Skip to content

Uncategorized

திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

  கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில்… Read More »திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான்… Read More »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்… Read More »மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

கடந்தாண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் எஸ்எஸ்ஐ ராஜா சிங் கைது… Read More »சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் பல  குற்ற வழக்குகளில்  தொடர்புடையவர் பிரபல ரவுடி பாம் சரவணன், இவரை  சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.  அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திரா… Read More »சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

குஜராத் மாநிலம் ஆனந்த நகரில் 14 வது தேசிய அளவிலான ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்திய கராத்தே அமைப்பின் துணை தலைவர் ஹன்சி கல்பேஷ் மக்வானா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.. சப் ஜூனியர்… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தின  விருது வழங்கப்படும்.  அதன்படி இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் 10 பெருந்தகையாளர்களுக்கு விருது, பொற்கிழி… Read More »எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்

குறள் வழி நடப்போம்- முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் தின செய்தி

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தைமுன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர்… Read More »குறள் வழி நடப்போம்- முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் தின செய்தி

error: Content is protected !!