Skip to content

Uncategorized

சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம்- உ.பி. வாலிபர் கைது

சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவி, வளாகத்துக்கு வெளியே டீ குடிக்க ஒரு பேக்கரிக்கு சென்று உள்ளார்.   அந்த பேக்கரியில் பணியாற்றும்  உத்திரபிரதேசததை சேர்ந்த  வாலிபர் ஸ்ரீராம்  என்பவர் மாணவியிடம்  சில்மிஷம் செய்துள்ளார்.… Read More »சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம்- உ.பி. வாலிபர் கைது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

சென்னையில் நேற்று இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை… Read More »கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

மேதகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்க்கும் முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல்… Read More »தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

  • by Authour

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது. 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்… Read More »ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்படி இன்று (12-01-2025) மயிலாடுதுறை,… Read More »இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை… Read More »திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.… Read More »குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

வேலூர் தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த  ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர்  2006 -2011  காலகட்டத்தில் வருமானத்துக்கு மீறி ரூ.3.15 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.… Read More »சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம்… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

error: Content is protected !!