Skip to content
Home » பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்த்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடந்தது.  முதல் தேரில் காவல் சம்மனனசு அடிகளார்,  இரண்டாவது தேரில் உயிர்த்த ஆண்டவர், மூன்றாம் தேரில் புனித அந்தோணியார். நான்காவது தேரில் பாத்திமா  அன்னை,  பெரிய தேரில் புனித சூசையப்பர்.  சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!