Skip to content
Home » கலெக்டர் » Page 3

கலெக்டர்

திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்தவர் மயக்கம்

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது இந்த முகாமில் காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் நீண்ட வரிசையாக நின்று மனு… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்தவர் மயக்கம்

மாவட்ட அளவில் பேச்சு போட்டி… சமயபுரம் மாணவி வெற்றி.. திருச்சி கலெக்டர் பாராட்டு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி யாழினி. இவர் கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு… Read More »மாவட்ட அளவில் பேச்சு போட்டி… சமயபுரம் மாணவி வெற்றி.. திருச்சி கலெக்டர் பாராட்டு…

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

  • by Senthil

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

  • by Senthil

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின்… Read More »பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை,  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், இணை… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு, மௌண்ட் சியோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மூலம், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

  • by Senthil

மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர் கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல்,… Read More »சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

error: Content is protected !!