Skip to content

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பலூன்களுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர்… Read More »கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி- புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணி துவக்கம்

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய… Read More »கள்ளக்குறிச்சி- புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணி துவக்கம்

மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா  ரொசாரியோ என்பவர், தனது மனைவி நந்தினியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசா விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில், கடைசியாக… Read More »மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?

சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

  • by Editor

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி… Read More »சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்;… Read More »ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்… Read More »2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட… Read More »வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சியின் சார்பில் மீன் விடப்பட்டு வளர்த்த நிலையில், இன்று மீன்கள் பிடித்து அந்த கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

error: Content is protected !!