Skip to content

கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதங்கள் விபரம்..… Read More »கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

சம்பிரதாயப்படி கவர்னரை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்

நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி… Read More »சம்பிரதாயப்படி கவர்னரை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்

கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…. திக தலைவர் கி.வீரமணி…

  • by Authour

கடமை தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. .ஆளுநர்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…. திக தலைவர் கி.வீரமணி…

ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

  • by Authour

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள , கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா… Read More »ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்…

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மாணவரின் தந்தை… Read More »நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்…

திமுக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பைத் தேடுகிறார் ஆளுநர் .. முதல்வர் குற்றச்சாட்டு..

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 19 பக்க புகார் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது என்றும்,… Read More »திமுக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பைத் தேடுகிறார் ஆளுநர் .. முதல்வர் குற்றச்சாட்டு..

கவர்னருக்கு எதிராக திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள்..

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டதாக முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்த சில மணிநேரங்களில் அந்த கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். கவர்னரின் இந்த செயலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்… Read More »கவர்னருக்கு எதிராக திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள்..

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் அரசு தயாரித்த பேச்சை தான் கவர்னர் பேச வேண்டும் என்ற மரபு இருக்கிறது. ஆனால், பேரவையில் உரையாற்றிய தமிழக கவர்னர் ஆர் என் ரவி  சில வாக்கியங்களை விட்டு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதல்வர் திட்டவட்டம்…

செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என குறிப்பிட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.  செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த… Read More »செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதல்வர் திட்டவட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

கடந்த 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் 18 மணி நேர  விசாரணைக்கு பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடனே அமலாக்கத்துறை அவரை கைது செய்ததாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

error: Content is protected !!