Skip to content
Home » கொரோனா » Page 2

கொரோனா

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

  • by Senthil

இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு… Read More »இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

  • by Senthil

2019 ம் வருடத்தில்  தோன்றிய  கொரோனா வைரஸ் 2020 ம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்கிய பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு… Read More »கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி… Read More »இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியா…கொரோனா 1 நாள் பாதிப்பு…10ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று பாதிப்பு 7 ஆயிரத்து 830 பேருக்கு பாதித்தது. இது… Read More »இந்தியா…கொரோனா 1 நாள் பாதிப்பு…10ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

  • by Senthil

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் முகக்கவசம்… Read More »தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

இந்தியா  முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை  இன்றும், நாளையும்  நடக்கிறது.  இதன் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன், மருந்து , மாத்திரைகள், படுக்கைகள், கவச உடைகள்,  தயாராக இருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இந்த… Read More »தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர்… Read More »தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… மத்திய அரசு நாளை ஆலோசனை….

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது… Read More »விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… மத்திய அரசு நாளை ஆலோசனை….

error: Content is protected !!