Skip to content
Home » கொரோனா » Page 3

கொரோனா

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் பெண் பலி……

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம்… Read More »மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் பெண் பலி……

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Senthil

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல்… Read More »கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

  • by Senthil

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Senthil

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும்  20,219 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5636 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில்… Read More »கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

  • by Senthil

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவல் அதிகமாக உள்ளது,தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய கேரளா அரசு பொது மக்களை வலியுறுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக… Read More »ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

  • by Senthil

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி , மத்திய மந்திரிகள் நிர்மலா… Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(75) வெற்றி பெற்றார். கடந்த 10ம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

error: Content is protected !!