Skip to content

சேலம்

சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

  • by Authour

கரூர் பிரச்சாரத்தின் போது, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 13ஆம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய… Read More »சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

சேலம் அருகே போலி டாக்டர் கைது…

  • by Authour

சேலம் இரும்பாலை பகுதியில் 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை பகுதியில் 62வயதான ஒருவர் மருத்துவம் பார்த்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக கிளினிக்… Read More »சேலம் அருகே போலி டாக்டர் கைது…

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

மதுரையில் கட்டுவது எய்ம்சா, விண்வெளி ஆய்வு மையமா?முதல்வர் கேள்வி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfசேலம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ,  இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஒரு… Read More »மதுரையில் கட்டுவது எய்ம்சா, விண்வெளி ஆய்வு மையமா?முதல்வர் கேள்வி

சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

சேலம்  மாநகராட்சி கூட்டம் இன்று   மேயர் ராமச்சந்திரன் தலைமையில்  நடந்தது. அப்போது  அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி,  தனது  வார்டு,  கான்ட்ராக்ட் கூட,    அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.… Read More »சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரம். அரசு பஸ்சின் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரையும் சஸ்பெண்ட்  செய்து… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசேலத்தில் நகைக்காக மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் கணவன் மற்றும் மனைவி சேர்ந்து ஒரு… Read More »சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே உள்ள  கெங்கவல்லி  கிருஷ்ணாபுரத்தைசேர்ந்தவர்  அசோக்குமார்(43),  தொழிலாளி.  இவரது மனைவி  தவமணி(38) இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி… Read More »2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில்… Read More »சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

error: Content is protected !!