Skip to content

திருச்சி

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் ராஜமாணிக்கம் (30) இவர் மனநல பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று… Read More »திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும்,… Read More »திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட… Read More »திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….

துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  இன்று  சாரண சாரணிய இயக்க  பெருந்திரளி( ஜாம்போரி) இன்று மாலை தொடங்கியது.  இந்த பெருந்திரளி என்பது 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் ஒரு பகுதியில் நடத்தப்படும்.… Read More »துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

திருச்சியில் 29ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 28.01.2025 அன்று நடைபெற இருப்பதால், குடிநீர் விநியோகம் 29.01.2025 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க… Read More »திருச்சியில் 29ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது…

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

. வாலிபரின் காதை கடித்தவர் கைது ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், 27.01.2025 அன்று ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எண்: IX-614 மூலம் வந்த ஒரு ஆண் பயணியை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

  • by Authour

திருச்சி  மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பு அணிகளில்  பல்வேறு  நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு… Read More »திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

  • by Authour

திருச்சி மாநகர் தெற்கு வடக்கு உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு… Read More »திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

error: Content is protected !!