Skip to content

திருச்சி

உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

  • by Authour

நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் பேட்டியில் கூறியதாவது… கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால்… Read More »உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை செய்தனர். அதில் ஒரு பகுதியாக திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர்… Read More »சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 19.09.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம்… Read More »அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சியில் ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை -மகள்….

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். திருச்சி பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் இளங்கோவன்… Read More »திருச்சியில் ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை -மகள்….

திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதா புரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் இவர்கள் ஆடு வைத்து வளர்த்து வருகின்றனர்.இவர்களது ஆடுகள் கீதாபுரம் பகுதி தெருவில் கூட்டமாக நேற்று (13.09.2024) மதியம் 1:30 மணியளவில் கூட்டமாக நடந்து… Read More »திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

திருச்சி ஏர்போர்ட் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சுந்தரேசன் ( 17 )இந்த சிறுவனுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் மலர்ந்தது. பின்னர்… Read More »திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

டீக்கடைக்காரரை தாக்கிய திருச்சி ஏட்டு அதிரடி மாற்றம்… வீடியோ…

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் பேக்கரி நடத்தி வருகிறார் . அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு  சம்பவங்கள் நடைபெறுவதால் இரவு மணிக்கு மேல் கடைகளை… Read More »டீக்கடைக்காரரை தாக்கிய திருச்சி ஏட்டு அதிரடி மாற்றம்… வீடியோ…

கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

  • by Authour

திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்த்தவர் தேவகி (41) இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் அவர்  கர்ப்பமாக இருந்தார் .திடீர் உடல்நிலை பிரச்சினை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே… Read More »கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

error: Content is protected !!