Skip to content

நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு

  • by Editor

திருப்பரங்குன்றம் :  முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு… Read More »திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு

திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  நாதக சீமானும் கடந்த 2018ம் ஆண்டு  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  இருவரையும் வரவேற்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  வந்திருந்தனர். வைகோவின் கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியபோது,  நாதகவினர் … Read More »திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த… Read More »வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

error: Content is protected !!