Skip to content

பனிப்பொழிவு

உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

  • by Authour

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ.) சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்திய ஆயுத படையின் ஒரு… Read More »உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.

கரூர் மாவட்டத்தில் கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், காந்திகிராமம், ஆகிய பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த கடும் பனிப்பொழிவால் இருசக்கர வாகன பயணிகள்… Read More »கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.

நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு; சாலையே தெரியாத அளவிற்கு 8 மணியைக் கடந்தும் பனிப்போர்வை போர்த்தியது போன்று நிலவும் சூழலால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நாகை மாவட்டத்தில் இந்த… Read More »நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:, “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.… Read More »இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்

திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு நிலவியது. அதிகாலை முதல்  காலை 9 மணி வரை பனிமூட்டம் கடுமையாக இருந்தது. குளிரும் வாட்டி எடுத்தது. இதன் காரணமாக… Read More »திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

error: Content is protected !!